இதயம்

            
                  இதயம்
                   உன் பார்வையால்
                   என் இதய வயலை
                   உழுது விட்டு
                   விதை தூவாமல்
                   விட்டு விட்டாய்

                  இதயம்
                  இன்று கூட
                  விதைக வருவாயென
                  இரத்தம் கசிய
                  காத்திருக்கிறது

                  நீ
                  எந்த வயலை
                  கீறிக் கொண்டிருக்கிறாயோ?

கருத்துகள் இல்லை: